இளசு
04-07-2004, 10:05 PM
படித்தவை : மாவீரன்..
_____________________________________________
நள்ளிரவு..
தீடீர்னு முழிப்பு வந்த அம்மா திடுக்கிட்டாள். பக்கத்தில் படுத்திருந்த
மகனைக் காணவில்லை...
படபடக்க எழுந்து தேடினாள்.. வீட்டின் பின்பக்கம் இருக்கும் காடு வரை ஓடினாள்.
குளம்.. பௌர்ணமி.. துள்ளிப் பளபளக்கும் மீன்கள்..
குந்தி ரசித்தபடி மகன்...
அள்ளினாள்.. அணைத்தபடி கேட்டாள்.
"இந்த இரவு நேரத்தில் தனியாய்..இங்கே காட்டில்..
பயமாய் இல்லியா மகனே?"
மகன் முகத்தில் சிரிப்பு தவழக் கேட்டான்:
"பயம்னா என்னம்மா?"
மகனின் பேர் - நெப்போலியன்.
_____________________________________________
நள்ளிரவு..
தீடீர்னு முழிப்பு வந்த அம்மா திடுக்கிட்டாள். பக்கத்தில் படுத்திருந்த
மகனைக் காணவில்லை...
படபடக்க எழுந்து தேடினாள்.. வீட்டின் பின்பக்கம் இருக்கும் காடு வரை ஓடினாள்.
குளம்.. பௌர்ணமி.. துள்ளிப் பளபளக்கும் மீன்கள்..
குந்தி ரசித்தபடி மகன்...
அள்ளினாள்.. அணைத்தபடி கேட்டாள்.
"இந்த இரவு நேரத்தில் தனியாய்..இங்கே காட்டில்..
பயமாய் இல்லியா மகனே?"
மகன் முகத்தில் சிரிப்பு தவழக் கேட்டான்:
"பயம்னா என்னம்மா?"
மகனின் பேர் - நெப்போலியன்.