pgk53
10-04-2003, 03:45 PM
ஒருங்குறியாக்கம் : ஓவியன்
ஒரு அலுவகத்தில் வீர்சிங் வேலை செய்து கொண்டிருந்தான். அவனும் அவனது இரண்டு நண்பர்களும். தினமும் ஒன்றாக அமர்ந்துதான் மதிய உணவு உண்பார்கள்.நண்பர்களின் ஒருவன் சைவம், அடுத்தவன் அசைவம்.இருந்தாலும் அவர்களது மதிய சாப்பாடு எப்போதும் ஒரே மாதிரிதான் இருக்கும் . உணவில் எந்த மாறுதலும் இருக்காது. அதனால் மனம் சலிப்படைந்த மூவரும், மறுநாளும் இதே போலவே உணவு இருந்தால், மூன்றவது மாடியில் இருந்த அவர்களது அலுவகத்தில் இருந்து, குதித்து தற்கொலை செய்து கொள்வது என்று தீர்மானித்தார்கள்.மறுநாளும் அதேபோல உணவுதான் அவர்களது டிபன் பாக்ஸில் இருந்தது. அதைச் சாப்பிடாமல், மூவரும் , பால்கனிக்குச் சென்று ஒரே சமயத்தில் வெளியே குதித்தார்கள்.ஆனால் அதிர்ஷ்டவசமாக ஒருவரும் சாகவில்லை.இரண்டு பேருக்கு கை முறிந்தது. வீர்சிங்கிற்கு கால் முறிந்தது. அவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை நடந்தது. அவர்களைப் பார்க்க வந்திருந்த அவர்களது மனைவியர்கள், தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். மாறுதலான உணவு வேண்டுமானால், எங்களைக் கேட்டிருக்கலாமே, என்று வீர்சிங்கின் நண்பர்களது மனைவிகள் அழுதபடி கூறினார்கள்.வீர்சிங்கின் மனைவியோ, ஒரு பெருமூச்சு விட்டபடி, உங்கள் கணவர்கள் வேண்டுமானால், சாப்பாடுக்காக் குதித்திருக்கலாம். ஆனால், எனது கணவர் அதற்காக நிச்சயமாக செய்திருக்க மாட்டார். ஏனென்றால் வீட்டில் அவர்தானே, சமைத்து எடுத்து வருகிறார்.எனக்கு சமைக்கத் தெரியாது" என்றாள்
ஒரு அலுவகத்தில் வீர்சிங் வேலை செய்து கொண்டிருந்தான். அவனும் அவனது இரண்டு நண்பர்களும். தினமும் ஒன்றாக அமர்ந்துதான் மதிய உணவு உண்பார்கள்.நண்பர்களின் ஒருவன் சைவம், அடுத்தவன் அசைவம்.இருந்தாலும் அவர்களது மதிய சாப்பாடு எப்போதும் ஒரே மாதிரிதான் இருக்கும் . உணவில் எந்த மாறுதலும் இருக்காது. அதனால் மனம் சலிப்படைந்த மூவரும், மறுநாளும் இதே போலவே உணவு இருந்தால், மூன்றவது மாடியில் இருந்த அவர்களது அலுவகத்தில் இருந்து, குதித்து தற்கொலை செய்து கொள்வது என்று தீர்மானித்தார்கள்.மறுநாளும் அதேபோல உணவுதான் அவர்களது டிபன் பாக்ஸில் இருந்தது. அதைச் சாப்பிடாமல், மூவரும் , பால்கனிக்குச் சென்று ஒரே சமயத்தில் வெளியே குதித்தார்கள்.ஆனால் அதிர்ஷ்டவசமாக ஒருவரும் சாகவில்லை.இரண்டு பேருக்கு கை முறிந்தது. வீர்சிங்கிற்கு கால் முறிந்தது. அவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை நடந்தது. அவர்களைப் பார்க்க வந்திருந்த அவர்களது மனைவியர்கள், தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். மாறுதலான உணவு வேண்டுமானால், எங்களைக் கேட்டிருக்கலாமே, என்று வீர்சிங்கின் நண்பர்களது மனைவிகள் அழுதபடி கூறினார்கள்.வீர்சிங்கின் மனைவியோ, ஒரு பெருமூச்சு விட்டபடி, உங்கள் கணவர்கள் வேண்டுமானால், சாப்பாடுக்காக் குதித்திருக்கலாம். ஆனால், எனது கணவர் அதற்காக நிச்சயமாக செய்திருக்க மாட்டார். ஏனென்றால் வீட்டில் அவர்தானே, சமைத்து எடுத்து வருகிறார்.எனக்கு சமைக்கத் தெரியாது" என்றாள்