poo
21-02-2004, 10:44 AM
வரதட்சனை வாங்கினால்
கிரிமினல் குற்றம்....
செய்தித்தாளை மேய்கையில்
முளைத்துக்கொண்டது சந்தேகப்பயிர்..
அந்த அரசு ஊழியனுக்கு...
"ஆமாம்..
அலுவலகத்தில் வைத்தா..
வீட்டில் வைத்தா?!!"
கிரிமினல் குற்றம்....
செய்தித்தாளை மேய்கையில்
முளைத்துக்கொண்டது சந்தேகப்பயிர்..
அந்த அரசு ஊழியனுக்கு...
"ஆமாம்..
அலுவலகத்தில் வைத்தா..
வீட்டில் வைத்தா?!!"