PDA

View Full Version : தேர்தல் கவிதை-4



poo
21-02-2004, 10:41 AM
"கர்நாடகத்தோடு ரகசியகூட்டு..
காவிரிக்கு தடை...போகாதீர் சோடை.."
கரம் துடித்தது கட்டுரையெழுத - மைசூர்
அரண்மனையை "செட்"டில் பார்த்த
நொடியிலிருந்து..!

karikaalan
21-02-2004, 11:54 AM
அதாவது கீரிக்கும் பாம்புக்கும் சண்டை விடுற மாதிரி ரெண்டு ஆட்சிகளும் மக்களுக்கு வித்தை காமிக்கிறாங்கன்னு சொல்றீங்களா..... இருந்தாலும் இருக்கும். வாழ்த்துக்கள், பூஜி.

===கரிகாலன்

இக்பால்
21-02-2004, 01:44 PM
பூ தேர்தல் சமயத்தில் படம் எடுக்கிற மாதிரி.

என்ன செய்வது? நீதிமன்றம் அங்கே அல்லவா இருக்கிறது.!

இளசு
22-02-2004, 11:06 PM
மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல்...

பாராட்டுகள் பூ..