View Full Version : தேர்தல் கவிதை-3
வாசிக்கப்பட்டது தேர்தல் அறிக்கை..-
"இடஒதுக்கீட்டில் 50 சதவீதம் போதாது"...
அடுத்த எலக்ஷன்ல
நமக்கும் சீட் உண்டுலே..-
காலரை தூக்கிவிட்டுக்கொண்டது
கடைசிவரிசை கரைவேட்டி!
karikaalan
21-02-2004, 11:47 AM
ஹ¤க்கும்..... அதெல்லாம் அறிக்கையோட சரி, இதுவரைக்கும் பெண்களுக்கான 33% ஒதுக்கீடு எங்கே? பாவம் கரை வேட்டி!
இக்பால்
21-02-2004, 01:42 PM
எனக்கும் மனதில் பட்டது...பாவம் கரைவேட்டி.
அண்ணன்களே.. நான் சொல்லவந்தது என்னவென்றால்..
50 % சதவீதம் போதாதென கூட்டனிக்களுக்கிடையேயான தொகுதி பங்கீட்டைத்தான் சொல்கிறார் தலைவர் என புரிந்துகொள்கிறார் கரைவேட்டி என்பதைதான்..
இக்பால்
22-02-2004, 07:50 AM
அருமை பூ தம்பி.
பரஞ்சோதி
22-02-2004, 12:44 PM
கிழிந்த அதே கரைவேட்டியோடு அடுத்த தேர்தல் என்ன ஆயிரம் தேர்தல் வரையும் காத்திருப்பான் அந்த கடைசி வரிசை தொண்டன். தலைமையோ ஆயிரம் கோடீஸ்வரர்களின் வரிசையில் முதலிடம். இது தானே அரசியல் சாணக்கியத்தனம்.
வண்ணக்கனவுகள்..
பாராட்டுகள் பூ..