PDA

View Full Version : சிவனை வேண்டுதல்



குருதவசி
11-08-2015, 04:50 AM
மனம் எனும்மாய பொருள் விளங்கி
காமம் எனும்கடும் நோய் நீங்கி
பசி பிணி பாவம் விடுத்து
உடல்லெடுத்து வந்த கடன் முடித்து
உன்பதம்சேர இனி எனக்கோர் உபாயம்செய்
சிவமே சிந்தையில் நிறைந்த குருவே

ravisekar
11-08-2015, 12:01 PM
வீடுபேறு. பேரின்பம் வேண்டும் கவிதை.

குருதவசிக்கு பாராட்டுக்கள்.