குருதவசி
11-08-2015, 04:50 AM
மனம் எனும்மாய பொருள் விளங்கி
காமம் எனும்கடும் நோய் நீங்கி
பசி பிணி பாவம் விடுத்து
உடல்லெடுத்து வந்த கடன் முடித்து
உன்பதம்சேர இனி எனக்கோர் உபாயம்செய்
சிவமே சிந்தையில் நிறைந்த குருவே
காமம் எனும்கடும் நோய் நீங்கி
பசி பிணி பாவம் விடுத்து
உடல்லெடுத்து வந்த கடன் முடித்து
உன்பதம்சேர இனி எனக்கோர் உபாயம்செய்
சிவமே சிந்தையில் நிறைந்த குருவே