தாமரை
24-04-2015, 02:18 PM
மண்ணாய் போகட்டும் என்பது
வாழ்த்தா? திட்டா?
மரம் மாதிரி நிற்கிறான்
என்பது பாராட்டா?
இகழ்வா?
பணம் தண்ணீராய் செலவாகிறது
என்பது ஆனந்தமா?
ஆதங்கமா?
நாம் கீழானதாக
நினைத்த பலவும்
ஆய்ந்து பார்த்தால்
உயர்ந்து நிற்கின்றன
இன்று,,,
மனிதன்
இந்த நுட்பத்தை உணர்ந்தால்
மனிதனாகலாம்
வாழ்த்தா? திட்டா?
மரம் மாதிரி நிற்கிறான்
என்பது பாராட்டா?
இகழ்வா?
பணம் தண்ணீராய் செலவாகிறது
என்பது ஆனந்தமா?
ஆதங்கமா?
நாம் கீழானதாக
நினைத்த பலவும்
ஆய்ந்து பார்த்தால்
உயர்ந்து நிற்கின்றன
இன்று,,,
மனிதன்
இந்த நுட்பத்தை உணர்ந்தால்
மனிதனாகலாம்