M.Jagadeesan
05-04-2015, 06:32 AM
குடையும் ஒரு சுமைதான்
மழை இல்லாத போது !
கொடையும் ஒரு சுமைதான்
யாசகன் இல்லாத போது !
படையும் ஒரு சுமைதான்
பகைவன் இல்லாத போது !
விடையும் ஒரு சுமைதான்
வினாக்கள் இல்லாத போது !
மழை இல்லாத போது !
கொடையும் ஒரு சுமைதான்
யாசகன் இல்லாத போது !
படையும் ஒரு சுமைதான்
பகைவன் இல்லாத போது !
விடையும் ஒரு சுமைதான்
வினாக்கள் இல்லாத போது !