PDA

View Full Version : ஏனோ தெரியவில்லை



முரளி
11-03-2015, 03:08 AM
தேடுதடா எங்கள் மனம் தெய்வமே
நாடுதடா எங்கே நீயென தினமே
காடு மலைதனில் காற்றாய் மறைந்தாயோ
ஓடி ஒளிந்தாயோ உயரவே பறந்தாயோ

நாதியற்ற நடைப்பிண மாந்தர்தமை
நாம்தானே படைத்தோமென
நாணம்தான் கொண்டாயோ
நியாயம் தானோ ! நவில்வாய் தேவுடா !

ஓவியன்
22-04-2015, 02:52 AM
இல்லையென்றால் - இல்லை,
இருப்பென்றால் - இருப்பு
என்பதெல்லவா கடவுள்!

வாழ்த்துகள் முரளி!