vasikaran.g
24-10-2014, 07:06 AM
எச்சில் ஒழுக
புத்தகத்தை புரட்டியது
குட்டிக் குழந்தை !
அச்சில் இருந்த
கலைமகள் அகமகிழ்ந்தாள் ,
அடுத்த கணம்
மழலையின் நாக்கிற்கு
குடி பெயர்ந்தாள் !
புத்தகத்தை புரட்டியது
குட்டிக் குழந்தை !
அச்சில் இருந்த
கலைமகள் அகமகிழ்ந்தாள் ,
அடுத்த கணம்
மழலையின் நாக்கிற்கு
குடி பெயர்ந்தாள் !