அனுராகவன்
16-08-2014, 03:10 PM
http://www.dinakaran.com/data1/DNewsimages/Tamil-Daily-News_69470942021.jpg
ஏனோ பிறந்தேன்
உலகில் வழிதெரியாமல்
சொந்தங்களால் வளர
சோகங்கள் கொடிக்கொண்டன
பள்ளியில் பால்ய காதல்
சொர்க்கம் காண நீ
எனக்கு கிடைத்துள்ளாய்
பெண்ணே!....!
வழிதெரியாமல்
பயணிக்கிறேன்...,
வழியெல்லாம் யாருமின்றி..
வலியும் ,வேதனையும் அடைந்தேன்,
அது கஸ்டமாக தெரியவில்லை...,
உன்னை கண்ட பின்..!
தினமும் உன் வழியும்,
சோகமென்றால் கடக்க முடியாமல்,
தவிக்கிறேன் ..
கடந்துச்செல்கிறது மனம்...,
அதுவும் தனிமையில்,
கைக்கெட்டிய தூரத்தில்
முற்றுபெறுகிறது...,
இறுதியில்...!
ஏனோ பிறந்தேன்
உலகில் வழிதெரியாமல்
சொந்தங்களால் வளர
சோகங்கள் கொடிக்கொண்டன
பள்ளியில் பால்ய காதல்
சொர்க்கம் காண நீ
எனக்கு கிடைத்துள்ளாய்
பெண்ணே!....!
வழிதெரியாமல்
பயணிக்கிறேன்...,
வழியெல்லாம் யாருமின்றி..
வலியும் ,வேதனையும் அடைந்தேன்,
அது கஸ்டமாக தெரியவில்லை...,
உன்னை கண்ட பின்..!
தினமும் உன் வழியும்,
சோகமென்றால் கடக்க முடியாமல்,
தவிக்கிறேன் ..
கடந்துச்செல்கிறது மனம்...,
அதுவும் தனிமையில்,
கைக்கெட்டிய தூரத்தில்
முற்றுபெறுகிறது...,
இறுதியில்...!