அனுராகவன்
14-08-2014, 01:59 PM
தென்னகத்து மண்ணிலே
தென்பாண்டி முத்துக்கள்
கூட்டி சேர,சோழ,பாண்டிய
வர்க்கத்தினர் காத்த
தமிழே நீ
இல்லையேல்
நாங்கள் பிறந்த
பெயர் யாதென
கண்டோம்..
நாட்டில் செல்வம்
வந்தது உன்னால்..
மாற்றம் வந்தது உன்னால்
மன்னன் சிறந்தான் உன்னால்
கவி படைக்க என்பொல்
பல கவிஞர்கள் தோன்றி
உன்னகது செம்மொழியால்
தென்கத்து மக்களை
வாழ இறைவனிடம்
வரம் பெற்ற தமிழ் தாயே
நீ வாழ்க! எம்மோடு
தமிழர் குலம் சிறக்க
வாழ்த்துவோம்
தென்பாண்டி முத்துக்கள்
கூட்டி சேர,சோழ,பாண்டிய
வர்க்கத்தினர் காத்த
தமிழே நீ
இல்லையேல்
நாங்கள் பிறந்த
பெயர் யாதென
கண்டோம்..
நாட்டில் செல்வம்
வந்தது உன்னால்..
மாற்றம் வந்தது உன்னால்
மன்னன் சிறந்தான் உன்னால்
கவி படைக்க என்பொல்
பல கவிஞர்கள் தோன்றி
உன்னகது செம்மொழியால்
தென்கத்து மக்களை
வாழ இறைவனிடம்
வரம் பெற்ற தமிழ் தாயே
நீ வாழ்க! எம்மோடு
தமிழர் குலம் சிறக்க
வாழ்த்துவோம்