kulakkottan
08-06-2014, 06:58 PM
புரிந்துகொள்ள முடியா கவிதைகள் நாம்
தெரிந்து கொள்ள முடியா நாளை
தினம் தினம் வரிகள் மாறும்
வலிகளும் ஆறும்
நயமும் கொடுக்கிறோம்
நரியாயும் கெடுகிறோம்..
புரிந்து கொள்ள முன் கொன்று விடுகிறோம்
புரியப்படும் நேரம் சென்று விடுகிறோம்..
-- குளக்கோட்டன் --
தெரிந்து கொள்ள முடியா நாளை
தினம் தினம் வரிகள் மாறும்
வலிகளும் ஆறும்
நயமும் கொடுக்கிறோம்
நரியாயும் கெடுகிறோம்..
புரிந்து கொள்ள முன் கொன்று விடுகிறோம்
புரியப்படும் நேரம் சென்று விடுகிறோம்..
-- குளக்கோட்டன் --