Vinoth Kumar
20-03-2014, 04:36 PM
வான் பிடிக்க வளர்ந்த கட்டிடங்கள்
பரமன் அவதாரம் போல் உள்ளிருப்பவர்கள்
அவன் படுக்கை போல் அடுக்குகள்
வண்ணம் பூசிய பளிங்கு போல் மகளிர்
அவர்கள் விற்ப்பனை பணியாளரா?இல்லை அவர்கள்
வந்ததால் அவைகள் விற்ப்பனைக்கு வந்ததா
காணாத பல பொருட்கள் காட்சியில்
கண்ணுக்கு சிமிட்டல் கைக்கு உதறல்
வாய்க்கு முணுமுணுத்தல் வேறு லோகம் மனம் பறந்தது
எல்லாம் இங்கிருக்க பணம் எங்கே போனது ?
இங்கே காசுவே பாயன்ட் ஹாக இருந்தது
பரமன் அவதாரம் போல் உள்ளிருப்பவர்கள்
அவன் படுக்கை போல் அடுக்குகள்
வண்ணம் பூசிய பளிங்கு போல் மகளிர்
அவர்கள் விற்ப்பனை பணியாளரா?இல்லை அவர்கள்
வந்ததால் அவைகள் விற்ப்பனைக்கு வந்ததா
காணாத பல பொருட்கள் காட்சியில்
கண்ணுக்கு சிமிட்டல் கைக்கு உதறல்
வாய்க்கு முணுமுணுத்தல் வேறு லோகம் மனம் பறந்தது
எல்லாம் இங்கிருக்க பணம் எங்கே போனது ?
இங்கே காசுவே பாயன்ட் ஹாக இருந்தது