dawood1993
03-03-2014, 04:08 PM
இரவில் விண்ணைப் வியந்துப் பார்த்தேன்
கடன் வா௩்கிய வெளிச்சத்தை
செலவழித்துக் கொண்டிருந்தான் தி௩்கள்
கவலையின்றி !
பகலில் சூரியனைச் சூழ்ந்தது பார்வை
ஒரு நாள் அழிந்துவிடும். என்பதை மறந்து
கொழிந்து விட்டெரிந்தது
கவலையின்றி !
காட்டில் மான்கள் துள்ளிக் கொண்டிருந்தன
கொல்லப் படுவதை மறந்து
கவலையின்றி !
பச்சிளம் குழந்தை வெறும் பசிக்காக கதறுகிறது
எதிர்வரும் உலக ஆபத்துக்களை அறியாமல்
கவலையின்றி !
பூமி கவலையின்றி சுற்றிக் கொண்டு
தான் தன் பிள்ளைகளால் கொள்ளப்படுவதை மறந்து
மனிதா ! உனக்கும் மட்டும் ஏன் கவலை
எதிர் வரும் எதிரிகளை கண்டு அஞ்சாதே
தொலைந்த துன்பத்தை தொலைத்துவிடு
நிகழ்காலத்தில் நின்றுக் கொல்!!!
கடன் வா௩்கிய வெளிச்சத்தை
செலவழித்துக் கொண்டிருந்தான் தி௩்கள்
கவலையின்றி !
பகலில் சூரியனைச் சூழ்ந்தது பார்வை
ஒரு நாள் அழிந்துவிடும். என்பதை மறந்து
கொழிந்து விட்டெரிந்தது
கவலையின்றி !
காட்டில் மான்கள் துள்ளிக் கொண்டிருந்தன
கொல்லப் படுவதை மறந்து
கவலையின்றி !
பச்சிளம் குழந்தை வெறும் பசிக்காக கதறுகிறது
எதிர்வரும் உலக ஆபத்துக்களை அறியாமல்
கவலையின்றி !
பூமி கவலையின்றி சுற்றிக் கொண்டு
தான் தன் பிள்ளைகளால் கொள்ளப்படுவதை மறந்து
மனிதா ! உனக்கும் மட்டும் ஏன் கவலை
எதிர் வரும் எதிரிகளை கண்டு அஞ்சாதே
தொலைந்த துன்பத்தை தொலைத்துவிடு
நிகழ்காலத்தில் நின்றுக் கொல்!!!