lavanya
22-01-2004, 09:44 AM
யாரும் யாரையும் தெரியாது
என்பதாகவே நடந்து
கொண்டிருக்கிறோம் நாம்....
இன்றைக்காவது பதில்
சொல்லிப்போயேன்
உரத்து கத்துகிறது
என் மனசு....
என்பதாகவே நடந்து
கொண்டிருக்கிறோம் நாம்....
இன்றைக்காவது பதில்
சொல்லிப்போயேன்
உரத்து கத்துகிறது
என் மனசு....