Vinoth Kumar
14-02-2014, 09:51 AM
கிருஷ்ண லீலா
வாய் பேசா மொழினில் பேசுவேன்
அதனை அதை அறியும் மொழி உனக்கில்லை
ஊமையாய் இருப்பது முற்பிறவி பலன்
குருடனாய் இருப்பது இப்பிறவி பலன்
காற்று தெரியாதது போல் நான் ஏன்
இங்கு வந்தேன்? எனக்கும்தெரியாது
அன்று இன்று அதே நிலை
என்று என்று இவன் இறை நிலை ?
தொடாமல் பிறரை தொடுவது
இல்லாமல் இருப்பது
அறியாமல் அறிவது
இருப்பது போல் இல்லாமல் இருப்பது
சிந்தனை குழம்பும் பொழுது தலை
சுக்கு ஆயிரம்மாக துகளாக வெடித்த்தால் என்ன
அமைதியில்லா உள்ளம் இங்கு
இருந்தென்ன இறந்தேன்ன
இங்கு இவர்களை விட்டவன் ஓடோடிவிட்டான்
ஓட்டம் முடிந்ததும் காணாமல் போனான்
ஆட்டம் ஆரம்பித்த்தவன் மேலே
இன்றும் விழி துயில் இல் ஆடி கொண்டிருக்கிறான் - பொரு மனமே !!!
வாய் பேசா மொழினில் பேசுவேன்
அதனை அதை அறியும் மொழி உனக்கில்லை
ஊமையாய் இருப்பது முற்பிறவி பலன்
குருடனாய் இருப்பது இப்பிறவி பலன்
காற்று தெரியாதது போல் நான் ஏன்
இங்கு வந்தேன்? எனக்கும்தெரியாது
அன்று இன்று அதே நிலை
என்று என்று இவன் இறை நிலை ?
தொடாமல் பிறரை தொடுவது
இல்லாமல் இருப்பது
அறியாமல் அறிவது
இருப்பது போல் இல்லாமல் இருப்பது
சிந்தனை குழம்பும் பொழுது தலை
சுக்கு ஆயிரம்மாக துகளாக வெடித்த்தால் என்ன
அமைதியில்லா உள்ளம் இங்கு
இருந்தென்ன இறந்தேன்ன
இங்கு இவர்களை விட்டவன் ஓடோடிவிட்டான்
ஓட்டம் முடிந்ததும் காணாமல் போனான்
ஆட்டம் ஆரம்பித்த்தவன் மேலே
இன்றும் விழி துயில் இல் ஆடி கொண்டிருக்கிறான் - பொரு மனமே !!!