Arudkavi Ganesh
10-02-2014, 06:07 PM
ஓம்
அன்பைப் பெருக்கியே அன்றிலாய் வாழ்கவே!
அன்பைப் பெருக்கியே அன்றிலாய் வாழ்ந்திட
இன்பம் பெருகுமாம் இல்வாழ்வில்- துன்பம்
அகன்று தூயதாம் இன்வாழ்வு ஓங்கி
பகைமையே பறந்திடும் பார்.
அன்பைப் பெருக்கியே அன்றிலாய் வாழ்கவே!
அன்பைப் பெருக்கியே அன்றிலாய் வாழ்ந்திட
இன்பம் பெருகுமாம் இல்வாழ்வில்- துன்பம்
அகன்று தூயதாம் இன்வாழ்வு ஓங்கி
பகைமையே பறந்திடும் பார்.