arun karthik
05-02-2014, 04:57 PM
உன்னைப் பார்த்த நேரம்,
கால்களுக்குத் தரையுடன் சண்டை...
கத்தத் துடிக்கிறது உள்ளம்...
உன் கண்களில் ஒரு வெறி...
என் உள்ளமெல்லாம் அச்சம்..
மனமெல்லாம் படபடப்பு...
இதழ் திறந்து மொழிகிறேன்,
"ச்சீ ! துரத்தாமல் ஓடிப்போ தெரு நாயே...
பதினாறு ஊசிக்கு நான் ஆளில்லை..."
கால்களுக்குத் தரையுடன் சண்டை...
கத்தத் துடிக்கிறது உள்ளம்...
உன் கண்களில் ஒரு வெறி...
என் உள்ளமெல்லாம் அச்சம்..
மனமெல்லாம் படபடப்பு...
இதழ் திறந்து மொழிகிறேன்,
"ச்சீ ! துரத்தாமல் ஓடிப்போ தெரு நாயே...
பதினாறு ஊசிக்கு நான் ஆளில்லை..."