பாவூர் பாண்டி
18-12-2013, 08:23 PM
உணரத் தோணவில்லை
நினைந்து கிடக்கவில்லை
உற்று நோக்கியதுமில்லை
உச்சி நுகர்ந்ததுமில்லை
நினைந்து நனைந்துதான்
போனேன்
உனையுணர்ந்தபோது
விலகிச்சென்றிருந்தாய்!!
நினைந்து கிடக்கவில்லை
உற்று நோக்கியதுமில்லை
உச்சி நுகர்ந்ததுமில்லை
நினைந்து நனைந்துதான்
போனேன்
உனையுணர்ந்தபோது
விலகிச்சென்றிருந்தாய்!!