கும்பகோணத்துப்பிள்ளை
17-12-2013, 07:18 PM
கதவு திறந்ததும் காற்றும் வந்தது
கூடவே உன் கண்வீச்சும்
கால்பார்த்து நடக்கும் உண்
கண்வீச்சு என் வீட்டுக்கதவைக் கடக்கும்
கலையாத தலையை என் கை தடவும்
கலைந்த என் மனதை உண் பார்வை தடவும்
கடைப்புழக்கில் என் தந்தையின்
கனைப்புச்சத்தம் கேட்கையில்
கதவிடுக்கில் என் காதலும் ஒடுங்கும்
காலம் வரும் கண்னே! நம்
கண்கள் பிரிந்தாலும் கனவுகள் பிரியாமல்
வாழ்வோம் கணவன் மனைவியாய்!
கூடவே உன் கண்வீச்சும்
கால்பார்த்து நடக்கும் உண்
கண்வீச்சு என் வீட்டுக்கதவைக் கடக்கும்
கலையாத தலையை என் கை தடவும்
கலைந்த என் மனதை உண் பார்வை தடவும்
கடைப்புழக்கில் என் தந்தையின்
கனைப்புச்சத்தம் கேட்கையில்
கதவிடுக்கில் என் காதலும் ஒடுங்கும்
காலம் வரும் கண்னே! நம்
கண்கள் பிரிந்தாலும் கனவுகள் பிரியாமல்
வாழ்வோம் கணவன் மனைவியாய்!