அனுராகவன்
15-12-2013, 11:26 PM
எத்தனை பிறவி கண்டேன்
நான் மனிதனாக பிறக்க
ஒரு செல்லாய் பிறந்திருப்பேன்..
மரமாய் ,செடியாய்..
எத்தனை எத்தனை
இவ்வளவு பிறந்து
இறுதியில் நான்
கண்ட உடலில்
மனிதன் ஆம்!
மனித பிறவி....
அரிய பிறவி.....
நான் செவிடுமல்ல...
நான் குருடுமல்ல..
நான் ஊமையில்ல...
நான் ஊனமில்ல..
ஆகா!! நன்றி இறைவா....
நான் கொடுத்து வைத்தவன்..
நான் கூறிய யாவும் கடந்து
பிறந்த தெய்வ பிறவி
அது தான் ஆறறிவுப்படைத்த
மனித பிறவி..
எத்தனை நன்மை செய்தேன்...
எத்தனை தீமை செய்தேன்..
அத்தனையும் இந்த பிறவியில்
கழுவ வேண்டும்....
தமிழுக்காக என்ன செய்தேன்
என் மேல் கோபம் வேண்டாம்..
நான் இன்னும் ஒன்றும் செய்யவில்லை
அதுதான் உண்மை...
என் சக மனிதன் சாகிறான்’
காக்க முடியல..
சிக்கல்,கடுமையான வறுமை
தடுக்க முடியல....
ஆக! நன்மையே செய்வோம்..
பிறருக்கு உதவுவோம்..
என் பிறவி பிறருக்கா....
அது தான் நான் பிறந்த நோக்கம்..................
நான் மனிதனாக பிறக்க
ஒரு செல்லாய் பிறந்திருப்பேன்..
மரமாய் ,செடியாய்..
எத்தனை எத்தனை
இவ்வளவு பிறந்து
இறுதியில் நான்
கண்ட உடலில்
மனிதன் ஆம்!
மனித பிறவி....
அரிய பிறவி.....
நான் செவிடுமல்ல...
நான் குருடுமல்ல..
நான் ஊமையில்ல...
நான் ஊனமில்ல..
ஆகா!! நன்றி இறைவா....
நான் கொடுத்து வைத்தவன்..
நான் கூறிய யாவும் கடந்து
பிறந்த தெய்வ பிறவி
அது தான் ஆறறிவுப்படைத்த
மனித பிறவி..
எத்தனை நன்மை செய்தேன்...
எத்தனை தீமை செய்தேன்..
அத்தனையும் இந்த பிறவியில்
கழுவ வேண்டும்....
தமிழுக்காக என்ன செய்தேன்
என் மேல் கோபம் வேண்டாம்..
நான் இன்னும் ஒன்றும் செய்யவில்லை
அதுதான் உண்மை...
என் சக மனிதன் சாகிறான்’
காக்க முடியல..
சிக்கல்,கடுமையான வறுமை
தடுக்க முடியல....
ஆக! நன்மையே செய்வோம்..
பிறருக்கு உதவுவோம்..
என் பிறவி பிறருக்கா....
அது தான் நான் பிறந்த நோக்கம்..................