அனுராகவன்
15-12-2013, 11:25 PM
மனதில் துணிச்சல் இருந்தால்
மார்க்கத்தில் ஊறு இல்லை.....
மட்டம் தட்டிய நினைவுண்டு..
உனது துணிவு யார் கொண்டுச்செல்ல...
ஊர் பெயரை எனக்கு நினைவில்லை..
ஆனால் நான் சாதித்த இடமெல்லாம்
என் கையில் காசுயில்லா நிலை
ஒரு நிமிட துணிவே
எனக்கு வழிக்காட்டியது.......
ஒரு நொடி நீ சொன்ன
சொல் தானே என் பொன்னான
வாழ்க்கையில் ஒரு கண்ணான
பெண் வந்தாள்..
அவள் ஒரு நொடி துணிந்ததால்
என் மனமோ நொடிந்தது..
துணிச்சல் வேண்டும்...
அஃது வாழ்வில் என் நிலை
யார்க்கு வேண்டா............
நொடிக்கு நொடி துணிச்சல்
இருந்தால் நான் இறந்துவிடுவோம்...
அஃது அந்த நொடியிலும் துணிச்சல்
இருந்தால் நான் பிறந்துவிடுவேன்..
என் சொல்ல என் துணிச்சலை..
காலம் தான் பதில் சொல்லும்...
மார்க்கத்தில் ஊறு இல்லை.....
மட்டம் தட்டிய நினைவுண்டு..
உனது துணிவு யார் கொண்டுச்செல்ல...
ஊர் பெயரை எனக்கு நினைவில்லை..
ஆனால் நான் சாதித்த இடமெல்லாம்
என் கையில் காசுயில்லா நிலை
ஒரு நிமிட துணிவே
எனக்கு வழிக்காட்டியது.......
ஒரு நொடி நீ சொன்ன
சொல் தானே என் பொன்னான
வாழ்க்கையில் ஒரு கண்ணான
பெண் வந்தாள்..
அவள் ஒரு நொடி துணிந்ததால்
என் மனமோ நொடிந்தது..
துணிச்சல் வேண்டும்...
அஃது வாழ்வில் என் நிலை
யார்க்கு வேண்டா............
நொடிக்கு நொடி துணிச்சல்
இருந்தால் நான் இறந்துவிடுவோம்...
அஃது அந்த நொடியிலும் துணிச்சல்
இருந்தால் நான் பிறந்துவிடுவேன்..
என் சொல்ல என் துணிச்சலை..
காலம் தான் பதில் சொல்லும்...