அனுராகவன்
15-12-2013, 11:24 PM
கடவுள் இருக்கிறாரா!!
கண்டவர் விண்டில்லை! விண்டவர் கண்டில்லை!!
நீ! இருப்பது உண்மையா..
என்னிடம் சிலர் சொன்னார்கள்..
நீ! இல்லையென்று!
நானும் மறுத்தேன் அப்போது......
என்னுள்ளும் இப்போ தோனுது
நீ இருக்கிறாயா! நான் மறந்தேன்
அவர்கள் சொன்ன வார்த்தையே!!
ஒவ்வொரு நாளும் உன்னை
சிலர் சொன்னப்போது நான்
நம்பல! ஒரு வேளை
நான் நம்பினினோ! அவர்கள்
சொன்ன வார்த்தையே!!
ஊரும் உன்னை நினைக்கல
யாரும் இன்னும் மதிக்கல
உன்னை காலில் போட்டு
மிதிக்கிறார்கள் ! ஆற்றோரமாய்
படிக்கட்டாக..
ஊர்சுற்ற போனேனே! ஊர் முழுதும்
தேடினேனே...காணவில்லை
கதி கலங்கி போனேன்!
உன்னை வணங்கமால்
விபரம் தெரிந்த நாள்வரையில்.......
தினமும் தீபம் ஏற்றினேன்
ஒருநாளும் விடாமல்..
நீ இருப்பதற்கு
சான்று நான் வணங்கும்
தெய்வம் அன்னையே!!
என் அன்னை வியப்பில் நின்றாள்!!
http://1.bp.blogspot.com/_ILAwGTLUPnM/TO_-QHFHJLI/AAAAAAAAA1Y/sZi8Oq0D2X4/s1600/vv.jpg
கண்டவர் விண்டில்லை! விண்டவர் கண்டில்லை!!
நீ! இருப்பது உண்மையா..
என்னிடம் சிலர் சொன்னார்கள்..
நீ! இல்லையென்று!
நானும் மறுத்தேன் அப்போது......
என்னுள்ளும் இப்போ தோனுது
நீ இருக்கிறாயா! நான் மறந்தேன்
அவர்கள் சொன்ன வார்த்தையே!!
ஒவ்வொரு நாளும் உன்னை
சிலர் சொன்னப்போது நான்
நம்பல! ஒரு வேளை
நான் நம்பினினோ! அவர்கள்
சொன்ன வார்த்தையே!!
ஊரும் உன்னை நினைக்கல
யாரும் இன்னும் மதிக்கல
உன்னை காலில் போட்டு
மிதிக்கிறார்கள் ! ஆற்றோரமாய்
படிக்கட்டாக..
ஊர்சுற்ற போனேனே! ஊர் முழுதும்
தேடினேனே...காணவில்லை
கதி கலங்கி போனேன்!
உன்னை வணங்கமால்
விபரம் தெரிந்த நாள்வரையில்.......
தினமும் தீபம் ஏற்றினேன்
ஒருநாளும் விடாமல்..
நீ இருப்பதற்கு
சான்று நான் வணங்கும்
தெய்வம் அன்னையே!!
என் அன்னை வியப்பில் நின்றாள்!!
http://1.bp.blogspot.com/_ILAwGTLUPnM/TO_-QHFHJLI/AAAAAAAAA1Y/sZi8Oq0D2X4/s1600/vv.jpg