PDA

View Full Version : தலைப்பு கிடையாது



Vinoth Kumar
19-11-2013, 09:06 AM
அறம் காக்கும் ஷக்தி அயர்ந்துதான் போனது,
கண் திறக்க வேண்டிய கல்வி கள்ளில் விழுந்தது,
பணம் கொண்ட உருவம் இவர்களை பாராமல் தான் போனது,

ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்,
பணம் படைத்தவனின் பக்கத்து வீட்டிலா பரதேசி
பிறக்க வேண்டும் ?நுண் அறிவும் இல்லாத இடத்திலா சேர வேண்டும்?

பாரதியே நீ இல்லாமல் இன்று இவையெல்லாம்
எங்களை ஆட்டி படைக்கிறது.பலர் கஷ்டங்களை
சொல்ல சிலர் இன்று இல்லை.

இவர்கள் போன பின்னர் அவர்கள் வருவர் -
நம்புவோம் அன்று போல் என்றும் இன்று போல்
என்றென்றும் - வாழ்க சமுதாயம்!

தொண்டை வேல் முருகன்