arun karthik
09-11-2013, 12:32 PM
பாவடைத் தாவணியும்,
பட்டுக் குஞ்சமும்,
வெள்ளிக் கொலுசுகளும்,
நமட்டுச் சிரிப்பும்,
நீ அணிந்து தெருவில் வந்தபோது,
ஊர்த் திருவிழாவிற்கென்று,
அலங்கரிக்கப் பட்ட தெருவானது,
அழகிழந்து காணப்பட்டது....
***********************************
என்னுள் தோன்றி,எழுத்தில் படிந்த
அத்தனை கவிதைகளும்,இதழ்களால் கொல்லும்
உன் கொடிய புன்னகையை விட,
சற்றேனும் அழகு குறைந்தவையே...
பட்டுக் குஞ்சமும்,
வெள்ளிக் கொலுசுகளும்,
நமட்டுச் சிரிப்பும்,
நீ அணிந்து தெருவில் வந்தபோது,
ஊர்த் திருவிழாவிற்கென்று,
அலங்கரிக்கப் பட்ட தெருவானது,
அழகிழந்து காணப்பட்டது....
***********************************
என்னுள் தோன்றி,எழுத்தில் படிந்த
அத்தனை கவிதைகளும்,இதழ்களால் கொல்லும்
உன் கொடிய புன்னகையை விட,
சற்றேனும் அழகு குறைந்தவையே...