rajapandian21
04-10-2013, 01:59 PM
மலைமகளை
கலைமகளால்
சிலைமகளாய்
நிலமகளில்
திருமகளால்
உறையும் இறைமகளே!
அலைமகளாய் அலையும்
என் மனதை
நிலைமகளாய் நிலைத்து
உன் மகனாய்
உன் திருவடி தொழ
அருள்வாய் அருள்மகளே!
கலைமகளால்
சிலைமகளாய்
நிலமகளில்
திருமகளால்
உறையும் இறைமகளே!
அலைமகளாய் அலையும்
என் மனதை
நிலைமகளாய் நிலைத்து
உன் மகனாய்
உன் திருவடி தொழ
அருள்வாய் அருள்மகளே!