PDA

View Full Version : நியதி



inban
29-08-2013, 12:45 PM
வசந்த காலத்தின்
வேர்கள்
எண்ணிவைக்க வேண்டும்
இலையுதிர்காலம்
குறித்தும்.

கும்பகோணத்துப்பிள்ளை
30-08-2013, 03:11 AM
வேர்களுக்குத்தெரியும்
இன்னமும் ஆழமாக
அடிபோகவேண்டுமென்று
ஏனெனில்
இலையுதிர்காலத்திற்கு பின்னே
இருக்கிறது இன்னமும் வளர்ச்சியென்பது!


நியதி... நன்று... நன்பரே!

மும்பை நாதன்
08-10-2013, 05:36 PM
வெளியே தெரியாத வேர்களுக்குத்தான் கூடுதல் பொறுப்பு
வாழ்வின் எதிர்காலம் விரிவதும் சுருங்குவதும் அதன் கையிருப்பு.