sukhan
27-07-2013, 06:04 AM
இரண்டொரு நொடி........
மாற்றங்கள் நிறைந்து போகின்றது,
மனிதம் மறந்து போகின்றது....
புதைந்த புதியவன் வெளிப்படுகிறான்.
மாற்றான் மனதில் இவன் எட்டிப்பார்க்க
ஏனோ யாவரும் விரும்பியதில்லை..................
தன்னிலை புரியவில்லை,
தானும் மாற்றான் என்பதை அறியவும் இல்லை
உரைந்த நிமிடங்களோடு
சாந்தம் நிறந்திருக்க,
இப்போது தான் மறக்கத்தோன்றுகிறது
இல்லை இல்லை
மறப்பதாய் நினைக்கத்தோன்றுகிறது
இவனை
-கோபம்
மாற்றங்கள் நிறைந்து போகின்றது,
மனிதம் மறந்து போகின்றது....
புதைந்த புதியவன் வெளிப்படுகிறான்.
மாற்றான் மனதில் இவன் எட்டிப்பார்க்க
ஏனோ யாவரும் விரும்பியதில்லை..................
தன்னிலை புரியவில்லை,
தானும் மாற்றான் என்பதை அறியவும் இல்லை
உரைந்த நிமிடங்களோடு
சாந்தம் நிறந்திருக்க,
இப்போது தான் மறக்கத்தோன்றுகிறது
இல்லை இல்லை
மறப்பதாய் நினைக்கத்தோன்றுகிறது
இவனை
-கோபம்