nandagopal.d
18-07-2013, 02:31 PM
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcQEwV3QdMoQPw3d-hPkNdVAjp4-ZkKcBH1HpR749ebDGhz3g-ta0g
நகரம் வனம் ஆக மாறும்,
தருணங்களை எண்ணி,
வாங்குகிறேன்.
எல்லா இடங்களிலும்,
மரம் இருப்பதை போல,
ஓவியத்தை.............
நகரம் வனம் ஆக மாறும்,
தருணங்களை எண்ணி,
வாங்குகிறேன்.
எல்லா இடங்களிலும்,
மரம் இருப்பதை போல,
ஓவியத்தை.............