M.Jagadeesan
18-07-2013, 05:04 AM
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSbQOrD0ORdKZ42kJcYogik3GWOkuwZL8fmIsUDUcUXUnH8g0yk
ஏன் பிறந்தோம் ? இவ்வுலகில் என்றே ஏங்காதே!
...எல்லோர்க்கும் இங்கே வாழ வழியுண்டு!
நான்முகன் என்றே உன்னை வணங்கிடுவார்
...நல்லவனாய் மட்டும் இருப்பது உன்கையில்.
ஏன் பிறந்தோம் ? இவ்வுலகில் என்றே ஏங்காதே!
...எல்லோர்க்கும் இங்கே வாழ வழியுண்டு!
நான்முகன் என்றே உன்னை வணங்கிடுவார்
...நல்லவனாய் மட்டும் இருப்பது உன்கையில்.