M.Jagadeesan
18-07-2013, 04:26 AM
http://ichef.bbci.co.uk/naturelibrary/images/ic/credit/640x395/a/af/african_elephant/african_elephant_1.jpg
காட்டிலே உணவில்லை; பருக நீரில்லை
வாட்டும் பசியைப் போக்க வழியின்றி
நாட்டுக்குள் வந்தால் நம்மை விரட்டுகிறார்
வேட்டுகள் வைத்தே வேதனை தருகின்றார்.
தனியொரு மனிதனுக்கு உணவு இல்லையெனில்
....செகத்தினை அழித்திடுவோம் என்றே வகுத்தவிதி
மனிதனுக்கு மட்டும்தானா? எம்மைப்போல் வாடுகின்ற
...மாக்களுக்கு இல்லையா? சொல்வீர் ! செகத்தீரே!
காட்டிலே உணவில்லை; பருக நீரில்லை
வாட்டும் பசியைப் போக்க வழியின்றி
நாட்டுக்குள் வந்தால் நம்மை விரட்டுகிறார்
வேட்டுகள் வைத்தே வேதனை தருகின்றார்.
தனியொரு மனிதனுக்கு உணவு இல்லையெனில்
....செகத்தினை அழித்திடுவோம் என்றே வகுத்தவிதி
மனிதனுக்கு மட்டும்தானா? எம்மைப்போல் வாடுகின்ற
...மாக்களுக்கு இல்லையா? சொல்வீர் ! செகத்தீரே!