செல்வா
21-06-2013, 03:18 AM
நீரும் மணலும் வற்றிச்
சிதிலமாகிக் கிடக்கும் ஆற்றின்
மத்தியில் காய்ந்து கொண்டிருக்கும்
சுள்ளியின் நிழலில் அமர்ந்தபடி
சலனமற்றிருக்கும் விசும்பை நோக்கி
கத்திக்கொண்டிருக்கிறது - தவளை :icon_ush:
சிதிலமாகிக் கிடக்கும் ஆற்றின்
மத்தியில் காய்ந்து கொண்டிருக்கும்
சுள்ளியின் நிழலில் அமர்ந்தபடி
சலனமற்றிருக்கும் விசும்பை நோக்கி
கத்திக்கொண்டிருக்கிறது - தவளை :icon_ush: