இராஜிசங்கர்
29-05-2013, 11:40 AM
இடைவெளி விட்டு அமர்ந்திருக்கிறாய்
இந்த வெளியில்;
இடைவேளை இன்றி துடித்திருக்கிறாய்
இதய வெளியில்.
கீதம்
29-05-2013, 01:19 PM
இடைவெளி விட்டு அமர்ந்திருக்கிறாய்
இந்த வெளியில்;
இடைவேளை இன்றி துடித்திருக்கிறாய்
இதய வெளியில்.
வெளியே நல்லபிள்ளை மாதிரி இடைவெளிவிட்டு அமர்தலாம்... உள்ளே இடைவேளையில்லாமல் துடிப்பாம். என்ன ஒரு வில்லத்தனம்! :)
அகம்புறம் காட்டும் கவிதை அழகு இராஜி.
இராஜிசங்கர்
30-05-2013, 05:34 AM
வெளியே நல்லபிள்ளை மாதிரி இடைவெளிவிட்டு அமர்தலாம்... உள்ளே இடைவேளையில்லாமல் துடிப்பாம். என்ன ஒரு வில்லத்தனம்! :)
அகம்புறம் காட்டும் கவிதை அழகு இராஜி.
நன்றிக்கா!