Vinoth Kumar
05-05-2013, 04:39 PM
வானத்தை வைத்தான் -அதில்
சிக்கல்களை கோர்த்தான்,
நிலையானதும் ஏதும் இல்லை அங்கே ,
மாறி -மாரி வருவதுதான் அங்கே.
ஒருவனே அமர்ந்தாள் என்ன ?
அவனின் செயலுக்கு ஏது நீதி ?
இரு பொருள்களில் உணர்த்துவது எது?
கண்ணா ! இது நன்மை என்றால் நன்மையே !!!
தொண்டை வேல் முருகன்
சிக்கல்களை கோர்த்தான்,
நிலையானதும் ஏதும் இல்லை அங்கே ,
மாறி -மாரி வருவதுதான் அங்கே.
ஒருவனே அமர்ந்தாள் என்ன ?
அவனின் செயலுக்கு ஏது நீதி ?
இரு பொருள்களில் உணர்த்துவது எது?
கண்ணா ! இது நன்மை என்றால் நன்மையே !!!
தொண்டை வேல் முருகன்