PDA

View Full Version : புரியவில்லை



Vinoth Kumar
05-05-2013, 04:39 PM
வானத்தை வைத்தான் -அதில்
சிக்கல்களை கோர்த்தான்,
நிலையானதும் ஏதும் இல்லை அங்கே ,
மாறி -மாரி வருவதுதான் அங்கே.

ஒருவனே அமர்ந்தாள் என்ன ?
அவனின் செயலுக்கு ஏது நீதி ?
இரு பொருள்களில் உணர்த்துவது எது?
கண்ணா ! இது நன்மை என்றால் நன்மையே !!!

தொண்டை வேல் முருகன்

M.Jagadeesan
06-05-2013, 01:00 AM
ஒருவனே அமர்ந்தாள் என்ன ?
அவனின் செயலுக்கு ஏது நீதி ?
இரு பொருள்களில் உணர்த்துவது எது?
கண்ணா ! இது நன்மை என்றால் நன்மையே !!!


எதவும் புரியவில்லையே !

Nivas.T
06-05-2013, 03:31 AM
எதவும் புரியவில்லையே !

எனக்கும்தான்:sprachlos020::fragend005:

சிவா.ஜி
06-05-2013, 07:54 AM
எனக்கும் தான்.....!!!!