M.Jagadeesan
04-05-2013, 02:24 AM
http://2.bp.blogspot.com/_nqvrXDyhqr4/S9QhgjMSTRI/AAAAAAAAPH0/OVqZaPMXfYs/s320/man-crying-1.jpg
காசுபணம் எல்லாமே வெறுத்துப் போனதடீ !
......காக்கும் தெய்வங்கள் கல்லாய்த் தெரியுதடீ !
பேசுகின்ற தமிழ்கூட வேம்பாய்க் கசக்குதடீ !
......பேய்புகுந்த வீடாக மனமும் மாறியதே !
வீசுகின்ற தென்றலுமே முள்ளாகக் குத்துதடீ !
......வீணையின் நாதமும் காதுகள் வெறுத்ததடீ !
மாசில்லாக் காதல் முறிந்து போனதினால்
......மங்கை நீஇன்றி வாழ்வு ஏதுக்கடீ ?
காசுபணம் எல்லாமே வெறுத்துப் போனதடீ !
......காக்கும் தெய்வங்கள் கல்லாய்த் தெரியுதடீ !
பேசுகின்ற தமிழ்கூட வேம்பாய்க் கசக்குதடீ !
......பேய்புகுந்த வீடாக மனமும் மாறியதே !
வீசுகின்ற தென்றலுமே முள்ளாகக் குத்துதடீ !
......வீணையின் நாதமும் காதுகள் வெறுத்ததடீ !
மாசில்லாக் காதல் முறிந்து போனதினால்
......மங்கை நீஇன்றி வாழ்வு ஏதுக்கடீ ?