Vinoth Kumar
25-04-2013, 05:48 PM
முதலில் நீ ஆழுது - இறுதில்
யார்யாரோ ஆழபோகிறார் !
நீ சொன்னாயோ எவன் சொன்னானோ !
போகிற காலத்தில் எல்லாம் காணாமல்
போகிறது .இதை நீ சொன்னால் என்ன
நான் சொன்னால் என்ன ?
கொடுத்தவனும் போனான் அதை
வாங்கினவனும் போனான் .மலை போல்
கடன் கொடுந்தவனும் போனான் அதில்
கடல் போல் கடன் வைத்தவனும் போனான் .
நில்லடா இங்கே ,அது இங்கே தான் இருக்கிறது .
சொல்லடா நீ -நீ எனக்கு வேண்டுவதில்லை என
என் கண் திறவாமல் போனாலும் என்னிடம்
வராதே பணமே (நாணயம்).
அது கொடுத்தவனையும் கெடுத்தது -
கொண்டவனையும் கெடுத்தது .
இன்னும் அது இங்கே தான் இருக்கிறது .
இன்னும் இன்னொருவனை தான் அது தேடுகிறது .
தொண்டை வேல் முருகன்
யார்யாரோ ஆழபோகிறார் !
நீ சொன்னாயோ எவன் சொன்னானோ !
போகிற காலத்தில் எல்லாம் காணாமல்
போகிறது .இதை நீ சொன்னால் என்ன
நான் சொன்னால் என்ன ?
கொடுத்தவனும் போனான் அதை
வாங்கினவனும் போனான் .மலை போல்
கடன் கொடுந்தவனும் போனான் அதில்
கடல் போல் கடன் வைத்தவனும் போனான் .
நில்லடா இங்கே ,அது இங்கே தான் இருக்கிறது .
சொல்லடா நீ -நீ எனக்கு வேண்டுவதில்லை என
என் கண் திறவாமல் போனாலும் என்னிடம்
வராதே பணமே (நாணயம்).
அது கொடுத்தவனையும் கெடுத்தது -
கொண்டவனையும் கெடுத்தது .
இன்னும் அது இங்கே தான் இருக்கிறது .
இன்னும் இன்னொருவனை தான் அது தேடுகிறது .
தொண்டை வேல் முருகன்