Vinoth Kumar
25-04-2013, 05:12 PM
பார்த்தேன் ,
திரும்ப பார்த்தேன் ,,
திரும்ப திரும்ப பார்த்தேன் ,,
நீ திரும்ப வில்லை ,
திருந்த பார்த்தேன் ,
நீ என்னை விடவில்லை ,
மீண்டும் என்னை பார்த்து சிரித்தாய் ,
என்னை என்னவென நினைத்தாய் மனமே ?
தொண்டை வேல் முருகன்
திரும்ப பார்த்தேன் ,,
திரும்ப திரும்ப பார்த்தேன் ,,
நீ திரும்ப வில்லை ,
திருந்த பார்த்தேன் ,
நீ என்னை விடவில்லை ,
மீண்டும் என்னை பார்த்து சிரித்தாய் ,
என்னை என்னவென நினைத்தாய் மனமே ?
தொண்டை வேல் முருகன்