arun karthik
06-04-2013, 02:27 PM
வெயிலின் உக்கிரத்தில் நழுவிய வியர்வை,
தான் விற்கும் பானையில் விழுந்து "சுளீர்" என
சத்தமிட்டதை ரசித்தாள் அந்த வினோதக் கிழவி...
கேட்டால்
"வெய்ய காலம் கண்ணு.
பான வாங்கினா நல்லது.
40 ரூபா தான்" என்கிறாள்!
தான் விற்கும் பானையில் விழுந்து "சுளீர்" என
சத்தமிட்டதை ரசித்தாள் அந்த வினோதக் கிழவி...
கேட்டால்
"வெய்ய காலம் கண்ணு.
பான வாங்கினா நல்லது.
40 ரூபா தான்" என்கிறாள்!