சிவா.ஜி
04-04-2013, 11:07 AM
பிறந்தால் அவன் குழந்தைக்கு
ஈழம் எனப் பெயரிடுவேனென
உறுதி பூண்டான் தென்கோடி தமிழனொருவன்
அவன் கனவைப்போலவே
அந்தக் கருவும் கலைந்து போனது...!!!
ஈழம் எனப் பெயரிடுவேனென
உறுதி பூண்டான் தென்கோடி தமிழனொருவன்
அவன் கனவைப்போலவே
அந்தக் கருவும் கலைந்து போனது...!!!