PDA

View Full Version : நெரிசல்களுக்கு நடுவிலும்



இராஜிசங்கர்
04-04-2013, 07:31 AM
ஊரெல்லாம் வெள்ளம்;
என் பகுதி இன்றும் உலர்வாய்;
மனதைத் தொடாத மழைகள்
இன்னும் இருக்கவே செய்கின்றன.

கீதம்
04-04-2013, 09:08 AM
இங்கே மழையாய் அன்பு, காதல், செழுமை, புகழ், அங்கீகாரம்... எதுவேண்டுமானாலும் இருக்கட்டும்.

அந்த மழை மனம் நனைப்பதை தடுப்பது யார்? எது? கண்டுபிடித்து விலக்குங்கள் முதலில்.

எதிர்பார்த்திருக்கும் அம்மழை, வெள்ளமாய் வேண்டாம், வெல்லமாய் நனைக்கட்டும் இதயத்தை!

பாராட்டுகள் இராஜி.

இராஜிசங்கர்
04-04-2013, 10:53 AM
இங்கே மழையாய் அன்பு, காதல், செழுமை, புகழ், அங்கீகாரம்... எதுவேண்டுமானாலும் இருக்கட்டும்.

அந்த மழை மனம் நனைப்பதை தடுப்பது யார்? எது? கண்டுபிடித்து விலக்குங்கள் முதலில்.

எதிர்பார்த்திருக்கும் அம்மழை, வெள்ளமாய் வேண்டாம், வெல்லமாய் நனைக்கட்டும் இதயத்தை!

பாராட்டுகள் இராஜி.

நன்றிக்கோவ்!!

சிவா.ஜி
04-04-2013, 11:00 AM
சில நேரம் உடல் தொடும் மழை கூட உள்ளம் தொடுவதில்லை.....ஊருக்குப் பெய்யாத மழை...எப்படி உள்ளம் தொடும்?

இரு வேறு அர்த்தங்களைத் தாங்கி வந்திருக்கும் நாலு வரிகள் நல்ல வரிகள். வாழ்த்துக்கள்மா.

இராஜிசங்கர்
04-04-2013, 12:13 PM
சில நேரம் உடல் தொடும் மழை கூட உள்ளம் தொடுவதில்லை.....ஊருக்குப் பெய்யாத மழை...எப்படி உள்ளம் தொடும்?

இரு வேறு அர்த்தங்களைத் தாங்கி வந்திருக்கும் நாலு வரிகள் நல்ல வரிகள். வாழ்த்துக்கள்மா.

நன்றிண்ணா!

கும்பகோணத்துப்பிள்ளை
04-04-2013, 04:29 PM
ஊரெல்லாம் வெள்ளம்;
என் பகுதி இன்றும் உலர்வாய்;
மனதைத் தொடாத மழைகள்
இன்னும் இருக்கவே செய்கின்றன.

நனையாத இதயம்! உலர்ந்த உள்ளம்!
இருக்கட்டும் இதயம்மட்டும் ஈரமாய்!
சூரியன் வரும்நாள் உள்ளுக்குள்ளே மழைபொழியும்!
ஊரெல்லாம் வந்து பார்க்கும்!
ஊறவுகளும் வாழ்த்தும்!

இராஜிசங்கர்
05-04-2013, 05:12 AM
நனையாத இதயம்! உலர்ந்த உள்ளம்!
இருக்கட்டும் இதயம்மட்டும் ஈரமாய்!
சூரியன் வரும்நாள் உள்ளுக்குள்ளே மழைபொழியும்!
ஊரெல்லாம் வந்து பார்க்கும்!
ஊறவுகளும் வாழ்த்தும்!


ஹி..ஹீ