View Full Version : அறுவடைக் காலம் (5 வரிக் கதை)
இராஜிசங்கர்
29-03-2013, 01:30 PM
அப்பா அப்பா, சித்தின்னா எப்டி இருப்பாங்க?
ஷு..சும்மா கெட..தொணதொணன்னு....
.......
ப்ரியா ப்ரியா, அந்தப் பையன் யாருமா?
ஷு..சும்மா கெடங்கப்பா..தொணதொணன்னு....
என் அறுவடைக் காலம் ஆரம்பமாகியிருந்தது.
முற்பகல் செய்தது பிற்பகல் விளையுதோ?
இராஜிசங்கர்
29-03-2013, 04:29 PM
முற்பகல் செய்தது பிற்பகல் விளையுதோ?
:).....
முரளி
01-04-2013, 07:10 AM
அழகாயிருந்தது ஐந்து வரி க(வி)தை.
சுவை இல்லாதபோது சுமைதான், அப்பாவானால் என்ன, மகளானால் என்ன?
இராஜிசங்கர்
01-04-2013, 07:45 AM
அழகாயிருந்தது ஐந்து வரி க(வி)தை.
சுவை இல்லாதபோது சுமைதான், அப்பாவானால் என்ன, மகளானால் என்ன?
நன்றிங்க முரளி
M.Jagadeesan
02-04-2013, 03:12 AM
எல்லோருக்குமே அறுவடைக்காலம் என்று ஒன்று உண்டு. அதில் தினை விதைத்தவன் தினை அறுப்பான்; வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
கவிதை நன்று! பாராட்டுக்கள்.
இராஜிசங்கர்
02-04-2013, 05:23 AM
எல்லோருக்குமே அறுவடைக்காலம் என்று ஒன்று உண்டு. அதில் தினை விதைத்தவன் தினை அறுப்பான்; வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
கவிதை நன்று! பாராட்டுக்கள்.
நன்றிங்க ஐயா
கும்பகோணத்துப்பிள்ளை
04-04-2013, 07:05 PM
ஆறு வயதில் ஆர்வம் அறுவடையானது!
அறுபது வஙதில் அக்கறை அறுவடைசெய்யப்பட்டது!
அயிந்துவரிகளில் நல்ல க(வி)தை அறுவடை செய்யப்பட்டது!
இராஜிசங்கர்
05-04-2013, 04:59 AM
ஆறு வயதில் ஆர்வம் அறுவடையானது!
அறுபது வஙதில் அக்கறை அறுவடைசெய்யப்பட்டது!
அயிந்துவரிகளில் நல்ல க(வி)தை அறுவடை செய்யப்பட்டது!
:) .....
அன்புரசிகன்
05-04-2013, 05:32 AM
அப்பருக்குத்தேவைதான்...
jayanth
10-04-2013, 03:43 AM
சூப்பர்...!!!
இராஜிசங்கர்
10-04-2013, 04:46 AM
நன்றி நன்றி
சிவா.ஜி
10-04-2013, 09:53 AM
அட நல்லாருக்கே.....!!! பாராட்டுக்கள்மா.
இராஜிசங்கர்
10-04-2013, 11:07 AM
அட நல்லாருக்கே.....!!! பாராட்டுக்கள்மா.
நன்றிண்ணா!
மும்பை நாதன்
28-08-2013, 05:20 PM
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்பது பழமொழி.
ஐம்பது வரியில் சொல்வதை ஐந்து வரியிலேயே சொல்வது கதைமொழி.
பதிவுக்கு நன்றி.
மும்பை நாதன்
இராஜிசங்கர்
29-08-2013, 07:31 AM
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்பது பழமொழி.
ஐம்பது வரியில் சொல்வதை ஐந்து வரியிலேயே சொல்வது கதைமொழி.
பதிவுக்கு நன்றி.
மும்பை நாதன்
நன்றிங்க