crvenkatesh
15-03-2013, 10:52 AM
வெய்யிலில் காயும் பயிருக் கெல்லாம்
வாழ்வை தந்தது மழை!
விவசாயி வயிற்றில் பாலை வார்க்கும்
வரமாய் வந்தது மழை!
பெய்யென பெய்து நீர்வளம் உயர்த்தி
பூமியைக் காத்தது மழை!
பாவம் குடிசையை இடித்து எந்த
பழியை தீர்த்தது மழை?
வாழ்வை தந்தது மழை!
விவசாயி வயிற்றில் பாலை வார்க்கும்
வரமாய் வந்தது மழை!
பெய்யென பெய்து நீர்வளம் உயர்த்தி
பூமியைக் காத்தது மழை!
பாவம் குடிசையை இடித்து எந்த
பழியை தீர்த்தது மழை?