nandagopal.d
01-02-2013, 05:24 PM
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRU1DV8IZfEHdLo2ZjTzLtM8jzE2SuIezmYURwqxuVj4vcHbbzE
நான்கு சிநேகிதிகளில்
ஒருத்தியை,
காதலிப்பதாக,
அம்மாவிடம் சொன்னேன்.
சரி, வீட்டுக்கு,
கூட்டி வா என்றாள்.
அதற்கு முன்பே அம்மாவிடம் கூறினேன்.
கூட்டி கொண்டு வரும்,
நான்கு தோழிகளில்,
ஒருத்திதான் உன் மருமகள்
அதை நீயே கண்டுபிடி என்றேன்.
அவர்களும் வந்தார்கள்.
ஆனாலும்,
சரியாய் சொன்னாள்,
என் காதலியை,
எப்படியம்மா,
சரியாய்,
சொன்னாய்.
அம்மா சொன்னாள்
அந்த நான்கு பேரில்,
அவளை மட்டும்தான்,
எனக்கு பிடிக்கவில்லை என்று???????
நான்கு சிநேகிதிகளில்
ஒருத்தியை,
காதலிப்பதாக,
அம்மாவிடம் சொன்னேன்.
சரி, வீட்டுக்கு,
கூட்டி வா என்றாள்.
அதற்கு முன்பே அம்மாவிடம் கூறினேன்.
கூட்டி கொண்டு வரும்,
நான்கு தோழிகளில்,
ஒருத்திதான் உன் மருமகள்
அதை நீயே கண்டுபிடி என்றேன்.
அவர்களும் வந்தார்கள்.
ஆனாலும்,
சரியாய் சொன்னாள்,
என் காதலியை,
எப்படியம்மா,
சரியாய்,
சொன்னாய்.
அம்மா சொன்னாள்
அந்த நான்கு பேரில்,
அவளை மட்டும்தான்,
எனக்கு பிடிக்கவில்லை என்று???????