arun karthik
26-01-2013, 08:45 AM
மண்ணை திருடாதே – உன்
பேரனும் அள்ளி திண்ணட்டுமே!
மண் நீரை உரிஞ்சாதே – நிலத்துக்கும்
சற்று தாகம் தீரட்டுமே!
மரத்தை சாய்க்காதே – உன்
சுவாசம் கொஞ்சம் தூய்மை ஆகட்டுமே!
மலையை குடையாதே – கம்பீரத்திற்கு
ஒரு உதாரணமாகவாவது இருக்கட்டுமே!
நிலத்தை மாசூட்டாதே – உன்
உணவும் உயிரும் சுவைக்கட்டுமே!
இயற்கையை அழிக்காதே – உன்
தலைமுறையின் வாழ்வும் இனிக்கட்டுமே!
பேரனும் அள்ளி திண்ணட்டுமே!
மண் நீரை உரிஞ்சாதே – நிலத்துக்கும்
சற்று தாகம் தீரட்டுமே!
மரத்தை சாய்க்காதே – உன்
சுவாசம் கொஞ்சம் தூய்மை ஆகட்டுமே!
மலையை குடையாதே – கம்பீரத்திற்கு
ஒரு உதாரணமாகவாவது இருக்கட்டுமே!
நிலத்தை மாசூட்டாதே – உன்
உணவும் உயிரும் சுவைக்கட்டுமே!
இயற்கையை அழிக்காதே – உன்
தலைமுறையின் வாழ்வும் இனிக்கட்டுமே!