balakmu
15-01-2013, 08:57 AM
முடிந்த பொழுது
நல்லதையே செய்!!
முடியாத பொழுது
நல்லதையே நினை!!
********
இளமையில்
வரும் நோய்க்கு
இள மயில்தான்
துணை!!
********
எடு ஒரு கல்லை
எறிந்து விடு
ஏசு வரும் முன்னே!!
********
நன்றி கெட்ட மனிதர்களை
"நாயே" என்றுதான் திட்டுகின்றோம்
ஆனால் நாய்கள்
நன்றி மறந்த தன்
இனத்தைப் பார்த்து
"மனிதனாகி விடாதே"
என்று குலைக்கின்றது
*****************
நல்லதையே செய்!!
முடியாத பொழுது
நல்லதையே நினை!!
********
இளமையில்
வரும் நோய்க்கு
இள மயில்தான்
துணை!!
********
எடு ஒரு கல்லை
எறிந்து விடு
ஏசு வரும் முன்னே!!
********
நன்றி கெட்ட மனிதர்களை
"நாயே" என்றுதான் திட்டுகின்றோம்
ஆனால் நாய்கள்
நன்றி மறந்த தன்
இனத்தைப் பார்த்து
"மனிதனாகி விடாதே"
என்று குலைக்கின்றது
*****************