tnkesaven
14-01-2013, 07:03 AM
திரிங்கம்
ஸ்ரீ சைலம், காளஹஸ்தி, திராஷாராம் ஆகிய மூன்று புகழ்பெற்ற சிவலிங்கங்களைக் கொண்ட
பகுதி திரிலிங்க ஷேத்திரம் எனப் பெயர் பெற்றது.
அதுவே திரிந்து தெலுங்கு தேசம் ஆயிற்று.
வரலாற்று ஆசிரியர் டால்மி ஆந்திரப் பகுதியை "ட்ரிலிங்கானா' என்றே குறிப்பிட்டிருக்கிறார்
அதுதான் பின்னர் "தெலுங்கானா' ஆயிற்று.
ஸ்ரீ சைலம், காளஹஸ்தி, திராஷாராம் ஆகிய மூன்று புகழ்பெற்ற சிவலிங்கங்களைக் கொண்ட
பகுதி திரிலிங்க ஷேத்திரம் எனப் பெயர் பெற்றது.
அதுவே திரிந்து தெலுங்கு தேசம் ஆயிற்று.
வரலாற்று ஆசிரியர் டால்மி ஆந்திரப் பகுதியை "ட்ரிலிங்கானா' என்றே குறிப்பிட்டிருக்கிறார்
அதுதான் பின்னர் "தெலுங்கானா' ஆயிற்று.