rema
13-01-2013, 03:59 PM
ஞானவயல்
அசோக வனமதிலும்
சீதையின் மானம்
காத்ததொரு பிரம்ம சாபம் !
சோக வனமாய் மாறி வரும்
ஞானவயல் நாம தேசத்தில்
நித்தம் ஒரு சீதையின் அலறலும்
கொடூர மரணமும் !
கடும் சட்டங்களால்,
கலியுக ராவணன்களை
எப்போது சபிக்கும் இந்த அரசு
நவீன பிரம்மனாய் !
அசோக வனமதிலும்
சீதையின் மானம்
காத்ததொரு பிரம்ம சாபம் !
சோக வனமாய் மாறி வரும்
ஞானவயல் நாம தேசத்தில்
நித்தம் ஒரு சீதையின் அலறலும்
கொடூர மரணமும் !
கடும் சட்டங்களால்,
கலியுக ராவணன்களை
எப்போது சபிக்கும் இந்த அரசு
நவீன பிரம்மனாய் !