nandagopal.d
12-01-2013, 11:45 AM
http://1.bp.blogspot.com/-C4kyFaFmwNc/UPFWVA2sp1I/AAAAAAAAAEk/EHQuNe2Tk3U/s1600/download+(19).jpg
விடிய விடிய கதை பேசி
காலை கதிரவன் கரம் படும் முன்னே எழுந்து
வாசலில் வண்ண வண்ண கோலங்கள் இட்டு
நேற்று வாங்கிய பானையின் இரு புறமும்
கரும்பு நிற்க வைத்து சுற்றி நின்று உறவினர்கள் சூழ
பொங்கி வரும் காவிரியை போல் பொங்கும் பொங்கலை
உறசாகமாக பொங்கலோ பொங்கல் என்று கூவி
சூரிய கடவுளை வணங்கி ஆரம்பிகிறது
பழையன கழித்து பக்குவமாய்
தரணி முழுவதும் ஒலிக்கட்டும்
தை மகளின் வருகை என்றுமே இருக்கட்டும்
அடக்க முடியாத நம் ஆனந்தத்தை போல்!!!!
அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்
அன்புடன்
த.நந்தகோபால்
விடிய விடிய கதை பேசி
காலை கதிரவன் கரம் படும் முன்னே எழுந்து
வாசலில் வண்ண வண்ண கோலங்கள் இட்டு
நேற்று வாங்கிய பானையின் இரு புறமும்
கரும்பு நிற்க வைத்து சுற்றி நின்று உறவினர்கள் சூழ
பொங்கி வரும் காவிரியை போல் பொங்கும் பொங்கலை
உறசாகமாக பொங்கலோ பொங்கல் என்று கூவி
சூரிய கடவுளை வணங்கி ஆரம்பிகிறது
பழையன கழித்து பக்குவமாய்
தரணி முழுவதும் ஒலிக்கட்டும்
தை மகளின் வருகை என்றுமே இருக்கட்டும்
அடக்க முடியாத நம் ஆனந்தத்தை போல்!!!!
அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்
அன்புடன்
த.நந்தகோபால்