nandagopal.d
09-01-2013, 05:26 PM
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcShd9SEycLo7SGGtTWd8QFwHwxwOp05lLkRmS2Kcq-n8G7j39gPbw
சாலையோர சிகப்பு விளக்கின் விளம்பில் எல்லாம் ஒரு கூ ட்டம்
கூட்டத்தில் ஒருவனாய் கவனித்து இருக்கிறேன்.
தந்தையின் வயதொத்த மனிதர்களை யும்
வயிற்றின் தேடல்களையும்
கூர்ந்து கவனிக்கிறேன் அவர்களை
விழிகளில் பயங்கள் அவமானங்கள்
உருட்டப்பட்ட தாயங்களை போல்,தத்தளிக்கிறது
வலியால் வளைந்து போன முதுமை
அந்த கடைசியின் கணம்
சுமைகளை விட கனகனக்கிறது
என்னில்
முதுமைக்கு ஏதேனும் உதவி செய்து இருக்கலாம் என்று?
சாலையோர சிகப்பு விளக்கின் விளம்பில் எல்லாம் ஒரு கூ ட்டம்
கூட்டத்தில் ஒருவனாய் கவனித்து இருக்கிறேன்.
தந்தையின் வயதொத்த மனிதர்களை யும்
வயிற்றின் தேடல்களையும்
கூர்ந்து கவனிக்கிறேன் அவர்களை
விழிகளில் பயங்கள் அவமானங்கள்
உருட்டப்பட்ட தாயங்களை போல்,தத்தளிக்கிறது
வலியால் வளைந்து போன முதுமை
அந்த கடைசியின் கணம்
சுமைகளை விட கனகனக்கிறது
என்னில்
முதுமைக்கு ஏதேனும் உதவி செய்து இருக்கலாம் என்று?